திங்கள், 4 ஆகஸ்ட், 2014

தேடல்....

ஒரு இடம்,
அங்கே நிசப்தம் மட்டுமே இருக்கும்...
இருள் மட்டுமே நிறைந்திருக்கும்....
பணம் அங்கு ஒரு பொருட்டல்ல....
காற்று கூட தேவையில்லை......
மனித பேதங்களுக்கு இடமில்லை...
நிறமும் இனமும் தேவையில்லை....
எனக்கே புரியவில்லை
நான் தேடுவது
கருவறையா.? கல்லறையா.?

Sathish Kumar