ஒரு இடம்,
அங்கே நிசப்தம் மட்டுமே இருக்கும்...
இருள் மட்டுமே நிறைந்திருக்கும்....
பணம் அங்கு ஒரு பொருட்டல்ல....
காற்று கூட தேவையில்லை......
மனித பேதங்களுக்கு இடமில்லை...
நிறமும் இனமும் தேவையில்லை....
எனக்கே புரியவில்லை
நான் தேடுவது
கருவறையா.? கல்லறையா.?
- Sathish Kumar
அங்கே நிசப்தம் மட்டுமே இருக்கும்...
இருள் மட்டுமே நிறைந்திருக்கும்....
பணம் அங்கு ஒரு பொருட்டல்ல....
காற்று கூட தேவையில்லை......
மனித பேதங்களுக்கு இடமில்லை...
நிறமும் இனமும் தேவையில்லை....
எனக்கே புரியவில்லை
நான் தேடுவது
கருவறையா.? கல்லறையா.?
- Sathish Kumar