வியாழன், 26 மே, 2011

வாழ்த்துக்கள்!!

                அதிகமான வேலைப் பளு காரணமாக சில நாட்களாக பதிவே எழுதவில்லை அதற்காக தனி மெயிலில் குறைபட்டுக் கொண்ட நண்பர்களுக்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                  இதோ அதோ என்று ஒரு வழியாக தமிழ்நாடு சட்டமன்றத்
தேர்தல் முடிந்து நல்ல நிர்வாகத் திறன் படைத்த ஒரு ஆட்சியாளரின் தலைமையில்
அரசு அமைக்கப் பட்டுவிட்டது. அவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.