செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

குறிப்பு

நண்பர்களே !
கீழே நீங்கள் படித்த கவிதை ( அட முறைக்காதீங்கப்பா ). சிலருக்கு ஒரு நெகடிவ் விஷயமாக தோன்றலாம். ஆனால் இன்றைய நமது பாரதம் உள்ள சூழ்நிலையில் இச்சிந்தனை சாத்தியமே. என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று இப்பொது பாடத் தோன்றுகிறதல்லவா!

முன்பு வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக இருந்தோம் இப்போது அதில் மாற்றமில்லை
இப்போதும்
வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாகத்தானிருக்கிறோம்! ( நான் வெள்ளை உடை உடுத்தும் சில தரங்கெட்ட அரசியல்வாதிகளை சொல்லலயிங்கோவ், அப்பறம் பின்னாடி யார் பஞ்சராகறது )