திங்கள், 4 ஆகஸ்ட், 2014

நீ...!

முதல் வரியில் மரித்துவிட்ட என் அழகிய கவிதை நீ.....!
மூன்றாம் பிறையிலேயே மூழ்கிவிட்ட என் முழு நிலவு நீ.....!
காயாய் இருக்கும்போதே கசந்திட்ட என் முக்கனி நீ.....!
கருவிலேயே கரைந்திட்ட என் இனிய மழலை நீ......!
தொடக்கத்திலேயே தொலைத்திட்ட என் மொத்த வாழ்வும் நீ... நீ... நீ...!