சனி, 22 ஆகஸ்ட், 2009

அமானுஷ்யம்

அன்பு நண்பர்களே,
மானுட வாழ்வில் அமானுஷ்யம் என்பது எக்காலத்திலும் உள்ளவை. அவை நாம் கண்டறிந்த தொழில்நுட்ப வசதிகளால் பதிவு செய்ய முற்படும் போது அதில் மறைந்திருக்கும் உண்மைகளை நம்மால் சரிவர உணர முடிவதில்லை.அதில் ஒன்றுதான் கீழே நீங்கள் பார்க்கும் படக்காட்சி.நினைத்தாலே முக்தி அருளும் திருவண்ணாமலை காட்டில் சித்தர் ஒருவர் பறப்பதை படமாக்கி உள்ளனர். பாருங்கள்....( படத்திற்கான சுட்டி இங்கே உள்ளது யு டியூப் ஐ டி உள்ளவர்கள் மட்டும் பார்க்க இயலும் )