வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

ஒ இதுதான் காதலா ?


அன்பு நண்பர்களே!
மற்றுமொறு நான் எழுதிய கவிதையிலிருந்து ஒன்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது.அந்த ஒன்றுதான் காதல்.இந்த உலகத்தில் காதல் வயப்படாதவர்களே இல்லை எனலாம் அல்லவா? நானும் அந்த வலையில் விழுந்தவன் என்று இங்கு கூறினால் அது முழுக்க முழுக்க பொய் என்று ஆணித்தரமாக கூறலாம்.அனால் அந்த நிலையை கடந்து வந்தேன் என்றால் அது ஓரளவிற்கு உண்மை எனலாம்.அச்சூழ்நிலையில் நான் எழுதிய கவிதைதான் இது.பாருங்கள் ஒரு காதல் கடிதத்தை உயிரெழுத்தில் வடித்திருக்கிறேன்.

ருந்தமிழ்க் காவியமே !
னந்த நாட்டியமே !
யம்புகின்றேன் இன்று எனது காதலை
ந்து விடு நாளை நல்ல முடிவை
ன் மனதில் நான் என்று நீ நினைத்தால்
ருக்குத் தெரியாமல் உரைத்துவிடு கடிதத்தில்
ன் மனதில் நீ இல்லை என்று நீ கூறினால்
ன் என்று கேட்க நான்
நா சபையும் அல்ல அரசியல்வாதியும் அல்ல
ருக்கால் நீ இதை ஏற்காவிட்டால்
டிவிடு உன் படிப்பு வீணாகும்
டதம் போலத்தான் வாழ்க்கையும்
அகுதை நினைத்தே இனி என் பயணமும்...........

காதல் செய் !
காதல் மட்டும் செய்யாதே !
இந்த பொன்மொழியுடன் நான் எழுதிய ஒரே ஒரு காதல் கவிதையை எனக்கு என்னவென்றே தெரியாத நான் இன்றுவரை புரிந்து கொள்ள முடியாத காதலுக்கு உங்கள் முன் பணிவன்புடன் சமர்பிக்கிறேன்.
இல்லாத காதலுடன்...........
- அ சதிஷ் குமார்